கண்ணாமூச்சி ரே... ரே...
கண்களை மூடுதலே கண்ணை மூடுதல் என்றாகிக் கண்ணாமூச்சி என்றானது.
கண்ணாமூய்ச்சி, கண்ணாம்பொத்தி எனவும் எழுதுவர்.
பெரும்பான்மையோர் பின்பற்றுவது 'கண்ணாம்மூச்சி' என்னும் சொல்லாட்சியே.
கண்ணாம்பூச்சி, கண்ணாம்பொத்தி, கண்ணாமூய்ச்சி எனச் சொல்லாட்சிகள் உண்டு.
கண்ணாமூச்சி என்பது மிகச் சரி.
தேன் நீர்:
தேன் நீர் என்பது தேனீர் எனப் புணரும்.
அதாவது, இதற்குத் தேன் கலந்த நீர் என்று பொருள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
தேநீர்:
தேயிலை நீர் தேநீர் எனப் புணரும்.
அதாவது, தேயிலையைக் காய்ச்சி வடித்த நீரே, தேநீர் எனப்படும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment