அன்புடையீர் வணக்கம். தமிழை எளிமையாகக் கற்பதற்கு திரு.பொள்ளாச்சி நசன் ஐயா அவர்கள் அரும்பணி செய்து உருவாக்கிய படிநிலைகள் இதோ:
அவர்தம் 5 கையேடுகளில் பா எழுதும் ஆற்றல்வரை நம் மாணவர்களை நாம் வளர்த்தெடுக்கலாம்.
2 கையேடுகள் அணியமாக உள்ளன. நம் தமிழ் மழலையர்களை ஆற்றலோடு வளர்த்தெடுக்க இவர்தம் அரிய கண்டுபிடிப்புகள் அடங்கிய ஆராய்ச்சி செய்து உருவாக்கிய படைப்புகளை நாமும் பெற்றுப் பயனடையலாம்.
முதல் படி – எதைக் கொடுத்தாலும் பிழையில்லாமல் படித்தலும், படித்ததைப் புரிந்து கொண்டு சொல்லுதலும்.
இரண்டாம் படி – பல்வேறு நிலைகளில் சொற்களஞ்சியம் பெருக்குதல் ( அகராதி, நிகண்டு களின் வழி அறிதல் )
மூன்றாம் படி – தொடர்களை உருவாக்குதல் என்கிற நிலையில் இலக்கண அடிப்படையில் தொடர்களை அறிதல், உணர்தல்.
நான்காம் படி – தொடர்களுக்கான இலக்கணத்தை நுட்பமாக அறிதல்.
ஐந்தாம் படி – யாப்பு எழுதுவதற்கான படிநிலைகளை உள்வாங்கி மரபுப்பாக்கள் எழுதுதல்.
இவை அனைத்தையும் அன்புடன் நமக்கு அளித்தவர்:
திரு.ம.நடேசன்.,M.A.,M.Sc.,M.Ed.,M.phil.,DDE., முதுநிலை விரிவுரையாளர் (ஓய்வு)
email : pollachinasan@gmail.com, mobile : 8667421322
திரு.ம.நடேசன்.,M.A.,M.Sc.,M.Ed.,M.phil.,DDE., முதுநிலை விரிவுரையாளர் (ஓய்வு)
email : pollachinasan@gmail.com, mobile : 8667421322
(தமிழின பதிவுக்கான தளம்) http://www.thamizham.net
(கல்விக்கான தளம்) http://www.pollachinasan.co.in/tt/index.htm
(24 மணிநேரமும் ஒலிக்கும் தமிழம்.பண்பலை) http://www.thamizham.net/thamizhamfm.htm
கையேடு தொடர்பான பதிவுக்கான இணையதளம்: http://www.pollachinasan.co.in/kk/index.htm
திருக்குறள் கற்பிக்க http://www.pollachinasan.co.in/tkl300/index.html
அயற்சொற்கள் அறிந்து மேலெழ http://www.pollachinasan.co.in/tr0001/index.htm
பிழையின்றி எழுத பேச http://www.pollachinasan.co.in/tr0002/index.htm
தமிழ் கற்பிக்கிற இறுவட்டு பெற http://www.thamizham.net/kal/projector/projector02.rar
தமிழ் கற்பிக்கிற அட்டைகளின் 14 மொழிகளுக்கான இணைப்பு http://www.thamizham.net/32cards.htm
அவர்தம் முகநூல் இணைப்பு : https://www.facebook.com/pollachi.nasan
அவரது வாட்ஸ்அப் இணைப்பு எண் : 8667421322
அவரது ஸ்கைப் இணைப்பு ஐடி : pollachinasan1951
மேற்காணும் அனைத்தும் அனைத்துலகமும் அறிய வேண்டும் என்பதே ஐயா அவர்களது அவா. தமிழை எத்திக்கும் ஒலிக்கச் செய்யும் ஐயா அவர்களது முயற்சியில் நாமும் இணைந்து, நம்மை வளர்த்தெடுத்து, நம்மைச் சார்ந்தவர்களையும் வளர்த்தெடுப்போமாக.
வாழ்க வளமுடன்… வாழ்க வையகம்…
No comments:
Post a Comment